Wednesday, December 29, 2010

புத்தாண்டு வாழ்த்து

இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் சுவரில் காணப்பட்ட “வாழ்க்கைக் கணக்கே” புது வருட வாழ்த்தாக வாசக அன்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். யாவருக்கும் மகிழ்ச்சி தரும் வருடமாக 2011 இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்
(படத்தை சுட்டினால் பெரியதாக தெரியும் )


அன்புடன்
கபீரன்பன்

4 comments:

கோமதி அரசு said...

வாழ்க்கை கணக்கு அருமை.

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

தமிழ் இசைக் கேட்டு மகிழ்ந்தேன்.

இதற்காகவே இந்த தளத்திற்கு வருவேன் கபீரன்பன்.

நன்றி.

காரில் போகும் போது கேட்கும் பாட்டு மறையுடையாய் பாட்டு.
இடர் களையும் பதிகம்.

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்,

தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

//தமிழ் இசைக் கேட்டு மகிழ்ந்தேன்.//

அப்படியானால் பாடல்களை அவ்வப்போது புது பாடல்களை தர யோசிக்கிறேன். :)

கோமதி அரசு said...

அவ்வப்போது புது பாடல்களை தாருங்கள். நன்றி.

உங்கள் புத்தாண்டு வாழ்த்து அன்னை வாழ்த்து இப்போது தான் பார்க்க முடிந்தது. நன்றி கபீரன்பன்.