புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் உள்ள ஆர்வம் சில சமயங்களில் உரிமை மீறல்களுக்கு வகை செய்து விடுகிறது. அவ்வகையில் பாரதியின் இப்பாடலை சிதைத்ததற்கு அவரிடம் மன்னிப்புக் கோரி வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

[படத்தை சொடுக்கினால் பெரிய அளவில் தெரியும்]