tag:blogger.com,1999:blog-4370811225785923601.post7681436808517044634..comments2023-12-15T20:12:10.629-08:00Comments on கற்கை நன்றே: கைவிடப்பட்ட செல்வங்களை மீட்பவர்KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-80019859928406135132018-05-31T10:03:29.477-07:002018-05-31T10:03:29.477-07:00This comment has been removed by the author.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-62217249388439701212018-05-31T10:03:28.272-07:002018-05-31T10:03:28.272-07:00நல்வரவு கோமதி மேடம்,
பல ஆசிரியர்கள் அர்பணிப்பு உண...நல்வரவு கோமதி மேடம்,<br /><br />பல ஆசிரியர்கள் அர்பணிப்பு உணர்வுடன் வேலை செய்தாலும் பாடத்திட்டமுறையும் தேர்வு முறையும் மாணவர் முன்னேற்றத்திற்கு பூரணமாக உதவி செய்வது இல்லை என்பதே உண்மை. அதன் அணுகுமுறை மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டுமேயன்றி பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது. இதற்கு மாற்று முறையே திரு அனந்தகுமார் அவர்கள் பயிற்றுவரும் Home for Learning.<br />வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-47555298045791890812018-05-26T21:02:40.173-07:002018-05-26T21:02:40.173-07:00நல்ல பதிவு.
//எனக்கென்னமோ இந்த முறையை ஒரு கூடுதல...நல்ல பதிவு.<br /><br />//எனக்கென்னமோ இந்த முறையை ஒரு கூடுதல் பிரிவாக ஒவ்வொரு பள்ளியிலுமே இயக்கலாம் என்றே தோன்றுகிறது. //<br /><br />உங்கள் கருத்து அருமை.<br />நடைமுறைக்கு வந்தால் நல்லது. <br /><br />//பள்ளி மற்றும் ஆசிரியருடைய வேலை ஒரு தோட்டக்காரனைப் போன்றது. செடிக்கு உரமிட்டு, நீர் ஊற்றி, களையெடுத்து, பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை //<br /><br />உண்மை, நன்றாக சொன்னீர்கள்.<br /><br />ஆசிரியர் பணி அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com