tag:blogger.com,1999:blog-4370811225785923601.post7217266335384326561..comments2023-12-15T20:12:10.629-08:00Comments on கற்கை நன்றே: சோலார் பவரும் என் அனுபவங்களும் -1KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-68139096744772590412017-04-19T21:51:11.191-07:002017-04-19T21:51:11.191-07:00வட மாநிலங்க்களில் வீடுகளில் எல்லோரும் பயன்படுத்துக...வட மாநிலங்க்களில் வீடுகளில் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள், பனி பொழிவு இருக்கும் ஊரிலேயெ இப்படி பயன்படுத்தும் போது வெயில் அதிகமாய் இருக்கும் நம் ஊரில் செயயலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-30826153252150751502016-10-15T19:27:09.946-07:002016-10-15T19:27:09.946-07:00நல்வரவு கீதா மேடம்.
ஏன் தேவை என்பதற்கான காரணங்களை ...நல்வரவு கீதா மேடம்.<br />ஏன் தேவை என்பதற்கான காரணங்களை அடுத்த பதவில் விளக்கியிருக்கேனே. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. அக்கம் பக்க்த்தில் அதிக நிழல் தரும் கட்டிடங்களோ மரங்களோ இல்லாமல், தினத்திற்கு காலை 7 மணியிலிருந்து 4 மணி வரை வெயில் கிடைக்குமானால் கண்டிப்பாக பரிசீலிக்கவும்.<br />இன்னொரு விஷயம். : வீட்டில் இன்வெர்டர் இருந்தால் அதை மட்டுமே மின்னூட்ட சிறிய அளவிலான சோலார் தகடுகள் இருக்கின்றன. நாம் உபயோகித்தாலும் இல்லாவிட்டாலும் இன்வெர்ட்டர்கள் மின்சக்தியை ஒரு நாளைக்கு ஒரு யூனிட் வீதம் வீணடித்துக் கொண்டிருக்கின்றன. அதாவது வருடத்திற்கு முன்னூறு யூனிட்டுகள் வெறும் stand by வசதிக்காக மட்டும் இதற்கு செலவு செய்வடை விட சூரிய சக்தியில் அவற்றை சார்ஜ் செய்து பல்பு டிவி மின்விசிறி இவற்றை அதிலேயே செயல்படுத்தலாம். இதனால் மின்கட்டணம் கணிசமாகக் குறையும். இன்வெர்டர் பாட்டரிக்கும் தொடர்ந்து வேலைக் கொடுத்ததாகும். <br />இந்த குறிப்பை பதிவில் சேர்க்க மறந்து விட்டேன். தங்கள் பின்னூட்டம் நினைவு படுத்தியது.<br />நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-656834231604257942016-10-15T03:39:30.319-07:002016-10-15T03:39:30.319-07:00நாங்களும் போட நினைத்துப் பின்னர் தேவை இல்லை என விட...நாங்களும் போட நினைத்துப் பின்னர் தேவை இல்லை என விட்டு விட்டோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com