tag:blogger.com,1999:blog-4370811225785923601.post6579559451006272460..comments2023-12-15T20:12:10.629-08:00Comments on கற்கை நன்றே: பாதைத் தவறிய கால்கள்KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-77664347445451936172008-12-01T00:23:00.000-08:002008-12-01T00:23:00.000-08:00நல்வரவு SurveySan,//ராமலக்ஷ்மி அவர்கள் பின்னூட்டத்...நல்வரவு SurveySan,<BR/><BR/>//ராமலக்ஷ்மி அவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்<BR/><BR/>”உங்களுக்கு எப்படி என் கவிதை வித்திட்டதோ, அதே போல என் கவிதைக்கு வித்திட்டது சர்வேசனின் பதிவாகிய "Mumbai will survive" http://surveysan.blogspot.com/2008/11/mumbai-will-survive.html. குறிப்பாக அப்பதிவின் முதல் வரி.<BR/>அவரது பதிவும் ஏறத்தாள உங்கள் கவிதையின் கருத்தைக் கொண்டதே” //<BR/><BR/>Cricle complete ஆயிடிச்சு. உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-86737929592337673642008-11-30T23:12:00.000-08:002008-11-30T23:12:00.000-08:00நெத்தியடி!அருமையான வரிகள்.நெத்தியடி!<BR/><BR/>அருமையான வரிகள்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-91559227285889247882008-11-28T06:09:00.000-08:002008-11-28T06:09:00.000-08:00வாங்க திகழ்மிளிர், இப்ப நம்ம நிலைமை ”எய்தவன் எங்கோ...வாங்க திகழ்மிளிர்,<BR/><BR/> இப்ப நம்ம நிலைமை ”எய்தவன் எங்கோ இருக்க அம்பை நொந்து” கொள்கிறோம். எய்தவன் யாருன்னும் தெரியும். பொறுமைங்கறது பலகீனம்ன்னு நெனச்சு வாலாட்டறவங்களுக்கு கொடுக்கிற நேரத்தில் உதை குடுத்தால் ஒண்ணும் தேறாமல் போய்விடும். அந்த நம்பிக்கை இருக்கிறது.<BR/><BR/>நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-36775467643430859172008-11-28T06:00:00.000-08:002008-11-28T06:00:00.000-08:00நல்வரவு முத்துலட்சுமி,பதிவை ரசித்ததற்கு நன்றி. அதன...நல்வரவு முத்துலட்சுமி,<BR/><BR/>பதிவை ரசித்ததற்கு நன்றி. அதன் பெருமை ராமலக்ஷ்மி அவர்களையே சாரும். source of inspiration !!<BR/><BR/>நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-71295050447105502752008-11-28T05:36:00.000-08:002008-11-28T05:36:00.000-08:00/உமக்கு சொல்வோம் தெண்டின் மொழி /வன்முறைக்குஅது தான.../<BR/>உமக்கு சொல்வோம் தெண்டின் மொழி /<BR/><BR/>வன்முறைக்கு<BR/>அது தான் சரியான வழிதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-60788220974559999062008-11-28T01:26:00.000-08:002008-11-28T01:26:00.000-08:00இரண்டு பேருமே போட்டிப்போட்டுக்கொண்டு சிறப்பான கவித...இரண்டு பேருமே போட்டிப்போட்டுக்கொண்டு சிறப்பான கவிதையைத்தந்திருக்கிறீர்கள்.<BR/><BR/>நம்புவோம் நல்லது நடக்கட்டும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-63190692235680990922008-11-28T00:55:00.000-08:002008-11-28T00:55:00.000-08:00நன்றி ராமலக்ஷ்மி அவர்களே,//நாட்டுக்கு துணிவான ஒரு ...நன்றி ராமலக்ஷ்மி அவர்களே,<BR/><BR/>//நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போவதுதான் பெரிய குறை //<BR/><BR/> Crisis brings out the best என்பார்கள். துணிவான தலைமை வருவதற்கு காரணமும் காலமும் தேவைப்படுகிறது. <BR/><BR/>வந்து கொண்டிருக்கிறது என்று நம்புவோம் !<BR/><BR/>மிக்க நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-76715735859590925482008-11-27T23:59:00.000-08:002008-11-27T23:59:00.000-08:00ஆறதலைத் தரும் வீரமான வைர வரிகள். நன்றி கபீர் அன்பன...ஆறதலைத் தரும் வீரமான வைர வரிகள். நன்றி கபீர் அன்பன். <BR/><BR/>இந்த வரிகளை அப்படியே நடைமுறைப் படுத்த நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போவதுதான் பெரிய குறை. இதைச் செய்தால் இவர் ஓட்டு அடுத்த தேர்தலில் கிடைக்காது..இப்படி செய்தால் இவர் ஆதரவு இப்போதே வாபஸ் பெறப்பட்டு ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது போன்ற பயங்களிலேயே ஒவ்வொரு தலைமைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தடுமாறி நிற்பதுதான் இத்தனைக்கும் ஆணிவேர். <BR/><BR/>அன்று இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்ஸி போல துணிந்து செயல் பட வேண்டும் அரசு. நிறைகுறைகள் இருக்கலாம் அதில். ஆனால் இப்போதைய தேவை தீவிரவாதத்தை எப்பாடு பட்டாவது களைவதே. அதற்கு ஒட்டு மொத்த நாடும் ஒத்துழைக்க வேண்டும்.<BR/><BR/>உங்கள் கவிதை மெய்ப்பட வேண்டும்.<BR/>மீண்டும் என் நன்றிகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com