tag:blogger.com,1999:blog-4370811225785923601.post4804135000002855851..comments2023-12-15T20:12:10.629-08:00Comments on கற்கை நன்றே: பிழைப்பு, வாடகை வண்டி !KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-79942827715052040052011-12-27T09:38:34.768-08:002011-12-27T09:38:34.768-08:00நல்வரவு கீதா மேடம்
//மும்பை போனதில் மராட்டி மொழிய...நல்வரவு கீதா மேடம்<br /><br />//மும்பை போனதில் மராட்டி மொழியின் அற்புதப் பாடல்களையும் உங்கள் மூலம் கேட்கலாம்..//<br /><br />இதென்ன மதுரைக்கு வந்த சோதனை :))) <br />இச்சிறியேனால் ஆவதும் என்னே ?<br /><br />மக்குத்திம்மனை ஆசீர்வதித்ததற்கு மிக்க நன்றி.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-82896430914364560722011-12-25T03:19:36.766-08:002011-12-25T03:19:36.766-08:00மும்பை போனதில் மராட்டி மொழியின் அற்புதப் பாடல்களைய...மும்பை போனதில் மராட்டி மொழியின் அற்புதப் பாடல்களையும் உங்கள் மூலம் கேட்கலாம். அதிலும் நீங்கள் விற்பன்னராக ஆக வாழ்த்துகள்.<br /><br />மக்கு திம்மனின் எளிமையான மேற்கோள்களுடன் கூடிய பாடல்களும் விளக்கமும் அருமை. உங்கள் மொழிபெயர்ப்பும் சுவையாக உள்ளது. குதிரை தடுமாறி விழுந்து எழுந்திருப்பது போல் வாழ்க்கையில் நாமும் அவ்வப்போது தடுமாறி விழுந்து எழுந்து இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். இறைவன் அருள் துணை கூட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-72940902691954569422011-08-29T01:06:02.310-07:002011-08-29T01:06:02.310-07:00நல்வரவு கோமதி மேடம்
//...என் மன்நிலைக்கு ஏற்ற மாத...நல்வரவு கோமதி மேடம்<br /><br />//...என் மன்நிலைக்கு ஏற்ற மாதிரி உங்கள் பதிவு //<br /><br />கவிஞர்களின் வாக்கில் எப்போதும் ஒரு சத்தியம் இருக்கும் என்பார்கள். அதனால் அவர்களுடைய வார்த்தைகள் கண்ணாடி போல் எல்லோர் வாழ்க்கையையும் பிரதிபலிக்குமாம். நான் மும்பைக்கு வர நேர்ந்ததை மனதில் வைத்து எழுதினால் உங்களுக்கு அதே பாடல் வேறுவிதமாக பொருந்தி இருக்கிறது.<br />யாவும் அவன் செயல்.<br /><br />மிக்க நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-41940663928356432252011-08-28T05:14:32.371-07:002011-08-28T05:14:32.371-07:00//இதை ஓட்டுபவன் விதி. அவன் தான் எசமானன்.
அந்த வித...//இதை ஓட்டுபவன் விதி. அவன் தான் எசமானன். <br />அந்த விதி என்கிற எசமானன் ஓட்டுகின்ற இடத்திற்கு ஓடுவது ஒன்றே நம்மால் முடிவது. நம்மை அப்படி ஓடச் செய்வது நம்முடைய பூர்வ கர்ம வினை என்னும் பயணிகள். அதன்படி சில சமயங்களில் சுப வாழ்க்கையும் சில சமயங்களில் அசுப சந்தர்பங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குதிரைக்கு அடி பிறழ்ந்தால் கீழே விழ நேரிடும். நிலத்தின் மேல் ஓடுவதால் அந்த நிலமே அதைத் தாங்கும். //<br /><br />முற்றிலும் அனுபவ பூர்வமான உண்மை.<br /> சில சமயங்களில் அசுப சந்தர்பங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. என் தங்கையின் குடும்பத்தில் நடந்த அசுப சந்தர்ப்பத்திலிருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இன்று தான் வந்தேன். என் மன்நிலைக்கு ஏற்ற மாதிரி உங்கள் பதிவு.<br />அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்த்தும் பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com