tag:blogger.com,1999:blog-4370811225785923601.post4655748580115933494..comments2023-12-15T20:12:10.629-08:00Comments on கற்கை நன்றே: பொறுத்தால் புல்லும் பாலாகும்KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-38172711371590298182011-03-04T12:35:23.202-08:002011-03-04T12:35:23.202-08:00'அம்மாளைத் தந்த அம்மாள்' என்ற எனது
பதிவில்...'அம்மாளைத் தந்த அம்மாள்' என்ற எனது<br />பதிவில் "இந்திய இலக்கிய சிற்பிகள்" புத்தகத்தின் வெளியீட்டாளர்கள்<br />யார்? என தாங்கள் கேட்டிருந்தீர்கள்,<br />அதன் வெளியீட்டாளர் "சாகித்ய அகாதமி,எல்டாம்ஸ் ரோட்,தேனாம்பேட்டை"<br />மும்பையிலும் டெல்லியிலும் கிளைகள் உள்ளன.<br /><br />தங்களின் இந்த கேள்வியை மையமாக வைத்து<br />நான் "இந்திய இலக்கிய சிற்பிகள்' என்று புதிதாக ஒரு <br />பதிவு போட்டுள்ளேன்.முடிந்தால் படிக்கவும்<br />http://suharaji.blogspot.com/2011/03/blog-post_05.htmlrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-10800159916004322982011-03-04T10:45:53.015-08:002011-03-04T10:45:53.015-08:00அறிய வேண்டிய அற்புதமான பதிவுஅறிய வேண்டிய அற்புதமான பதிவுrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-66221246582202775322011-02-28T22:00:03.593-08:002011-02-28T22:00:03.593-08:00நல்வரவு கோமதி மேடம்,
//வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்ப...நல்வரவு கோமதி மேடம்,<br /><br />//வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் திருத்தி விடலாம்.//<br /><br />மிகவும் உண்மை. வாசிப்பிற்கும் மகரிஷியின் அருள் வாக்குக்கும் மிக்க நன்றிKABEERANBAN :கபீரன்பன்https://www.blogger.com/profile/07203997997251113865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-49214305981381929172011-02-25T21:16:15.393-08:002011-02-25T21:16:15.393-08:00எப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப...எப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.//<br /><br />உண்மை அமைதி காப்பதே நல்லது .<br /><br />பொறுத்தார் பூமி ஆள்வார், என்று சொல்லி இருக்கிறார்கள் பெரியவர்கள்.<br />பொறுமைக்கு எல்லை உண்டு என்று சொல்வர் சிலர், எல்லை வகுக்க கூடாது பொறுமை கடலினும் பெரிது.<br />எது வந்த போதும் பொறுமையை கை கொள்பவன் எல்லோராலும் போற்றப் படுவான்.<br /><br />// சினம் அச்சம் இரண்டும், ஒரு மனிதன் வாழ்வில் சீர்குலையச் செய்யும் கொடும் உட் தீயாகும்.//<br /><br />மகரிஷி.<br /><br />வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் திருத்தி விடலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com