tag:blogger.com,1999:blog-4370811225785923601.post3964306063860029307..comments2023-12-15T20:12:10.629-08:00Comments on கற்கை நன்றே: நகையெனும் ஒரு யோகம்KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-84755536807503136542012-06-06T09:36:02.749-07:002012-06-06T09:36:02.749-07:00நல்வரவு வெற்றிமகள்,
//சுவைத்து படிக்க இன்னுமொன்று...நல்வரவு வெற்றிமகள்,<br /><br />//சுவைத்து படிக்க இன்னுமொன்று..//<br /><br />:))<br />மக்குதிம்மனும் உங்கள் உள்ளத்தில் புகுந்து விட்டான் என்பதை அறிவதில்மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகளுக்கு நன்றி.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-89180025309658052922012-06-05T21:35:29.615-07:002012-06-05T21:35:29.615-07:00வழக்கம் போல , மென்னமையாக, இதமாக, இனிப்பாக உள்ளது.
...வழக்கம் போல , மென்னமையாக, இதமாக, இனிப்பாக உள்ளது.<br /><br />சுவைத்து படிக்க இன்னுமொன்று!<br /><br />நன்றி.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-64264083988534488032012-05-28T09:59:26.312-07:002012-05-28T09:59:26.312-07:00நல்வரவு கோமதி மேடம்,
///சிரிக்கும் புத்தரை வீட்டி...நல்வரவு கோமதி மேடம்,<br /><br />///சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்தால் <b>யோகம் </b>என நினைத்து,,,,//<br /><br />அட! பெரியவங்க சொல்லும் <b>யோகத்தை</b> விட்டு விட்டு தமக்கு தேவையான யோகத்தை பிடித்துக் கொள்கிறார்கள் என்பதை நயமாக சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.<br />அதுதான் சராசரி உலகம்.<br /><br />இரசித்துப் படித்து கருத்துகளை ஒன்றுக்கு மூன்றாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-66037863482348632572012-05-28T09:49:05.730-07:002012-05-28T09:49:05.730-07:00வாங்க கீதா மேடம்.
//அவர் கன்னடத்திலே சொல்லி இருப்...வாங்க கீதா மேடம்.<br /><br />//அவர் கன்னடத்திலே சொல்லி இருப்பதை மொழிபெயர்த்திருக்கீங்க. எனக்கு அதனாலே வித்தியாசமாய் எதுவும் தெரியப் போறதில்லை. ///<br /><br />”யோகமடா” என்னாமல் யோகமாம் என்றோ யோகமே என்றும் சொல்லியிருக்கலாம். அப்படி ஏன் சொல்லவில்லை என்பதற்கான ஒரு சிறிய விளக்கம், அவ்வளவு தான் :)<br /><br />தங்களுக்கு உதாரணங்கள் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-27371278677634065332012-05-27T22:22:38.154-07:002012-05-27T22:22:38.154-07:00சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்தால் யோகம் என நினை...சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்தால் யோகம் என நினைத்துக் கொண்டு வித விதமாய் நிறைய வாங்கி வீட்டை அலங்கரிக்கிறார்கள், நகைக்க தெரியாத மனிதர்கள்.<br /><br />புன்னகை ஒன்றே போதும் பொன்நகை எதற்கு!என்று புலவர்கள் பெண்ணை வர்ணித்து பாடுவார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-58870340311044549122012-05-27T22:18:01.221-07:002012-05-27T22:18:01.221-07:00எந்நிலையிலும் நகைச்சுவை உணர்வை கைவிடாமல் இருந்தால...எந்நிலையிலும் நகைச்சுவை உணர்வை கைவிடாமல் இருந்தால் நமக்கும் பிறருக்கும் வாழ்க்கை ரசிக்கத்தக்கதாக மட்டுமல்ல மனதளவில் அது ஒரு உயர்ந்த பயிற்சியாகும் என்பதை DVG குறிப்பிடுகிறார்.//<br /><br />உண்மைதான். எந்நிலையிலும் நகைச்சுவை உணர்வை கைவிடாமல் இருக்க பழக வேண்டும்.<br /><br />தொட்டதற்கு எல்லாம் கோபபட்டு தொட்டால் சிணுங்கி போல் சுருங்கி போகாமல் சிரிக்க கற்றுக் கொண்டால் வாழ்வு இனிமையாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-89732923729065573382012-05-27T22:08:45.403-07:002012-05-27T22:08:45.403-07:00“நீ கவலைப் படாதே அம்மா. பகாசுரனை நான் அடித்து கொன்...“நீ கவலைப் படாதே அம்மா. பகாசுரனை நான் அடித்து கொன்று விடுவேன்” என்று வீரம் பேசும் போது தன் துக்கத்தையும் மறந்து சிரிக்கிறாள் அவனது தாய்.//<br /><br />இயல்பான , அழகான எடுத்துக்காட்டு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-13356765484075005372012-05-27T18:45:43.792-07:002012-05-27T18:45:43.792-07:00மக்குதிம்மன் மேலுள்ள அன்பினாலும் உரிமையாலும் “யோகவ...மக்குதிம்மன் மேலுள்ள அன்பினாலும் உரிமையாலும் “யோகவெலோ” என்று DVG குறிப்பிட்டிருப்பதை யோகமடா என்பதாக மொழிபெயர்த்திருக்கிறேன்.]//<br /><br />அவர் கன்னடத்திலே சொல்லி இருப்பதை மொழிபெயர்த்திருக்கீங்க. எனக்கு அதனாலே வித்தியாசமாய் எதுவும் தெரியப் போறதில்லை.<br /><br />எல்லா உதாரணங்களுமே நன்றாகப் பொறுக்கி எடுக்கப் பட்டிருக்கின்றன. வழக்கம்போல் ஆழ்ந்த யோசனையுடன் கூடிய அருமையான பதிவு. என்றோ ஒருநாள் பதிவுகள் வந்தாலும் அனைத்தும் நினைவில் கொள்ளக் கூடியவை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com