tag:blogger.com,1999:blog-4370811225785923601.post225466549350106798..comments2023-12-15T20:12:10.629-08:00Comments on கற்கை நன்றே: பிறவிக்கடன் என்பது என்ன ?KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-65527219172360794482012-05-01T07:52:37.273-07:002012-05-01T07:52:37.273-07:00வாங்க கோமதி மேடம்,
//இன்றைய உழைப்பாளர் தினத்தை பெ...வாங்க கோமதி மேடம்,<br /><br />//இன்றைய உழைப்பாளர் தினத்தை பெருமை படுத்திவிட்டீர்கள்.//<br /><br />நினைவில் கொள்ள வேண்டிய விஷயத்தை பொருத்தமாக எடுத்துக் காட்டியதற்கு நன்றி. இது திட்டமிட்டு செய்தது அல்ல.<br /><br />//உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு.<br />உழைப்பினால் பதில் உலகுக்குத் தந்திடு.//<br /><br />வேதாத்ரி மகரிஷியின் அற்புத வாசகங்களையும் இணைத்துச் சொல்லி பெருமை படுத்தியிருக்கிறீர்கள்.<br />தங்கள் வாசிப்பு ஆர்வத்திற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-48926860726185289092012-05-01T01:12:05.266-07:002012-05-01T01:12:05.266-07:00ஆன்மீகம் என்றால் இறைவழிபாடு என்று மட்டுமே இல்லை. ச...ஆன்மீகம் என்றால் இறைவழிபாடு என்று மட்டுமே இல்லை. சகல உயிர்களையும் சமமாக பாவித்து எல்லோரது முன்னேற்றத்துக்காகவும் உழைப்பவரெல்லாம் ஆன்மீகவாதிகளே. பிரஃபுல்ல சந்திர ரே (Prafulla Chandra Ray ) என்பவர் இந்திய சுதேசி முயற்சிகளின் முன்னோடி என்று கொள்ளத்தக்கவர். வேதியியல் மற்றும் மருத்துவத் துறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் அடைந்திருந்த முன்னேற்றத்தை வெள்ளையர்களுக்கும் (நம்மவர்களுக்கும்) உலகத்தவர்ககும் புரிய வைத்தவர். 1892-ல் Bengal Chemical & Pharmaceutical Works என்னும், முதல் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையை கல்கத்தாவில் நிறுவியவர். மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் இருப்பினும் தனக்கென அவர் வைத்துக் கொண்டது ரூபாய் இருநூறுக்கும் குறைவே. மீதம் உள்ளதை விஞ்ஞான மேம்பாட்டிற்காகவும், அனாதை குழந்தைகளுக்காகவும் கைம்பெண் நலவாழ்வுக்கெனவும் கொடுத்துவிடுவார். செய்யுந்தொழிலையே இறைவனாகவும் சமுதாய மேம்பாடே வழிபாடாகவும் கொண்ட இவரை கபீர் வழியில் சிறந்த ஆன்மீகவாதி என்று கொள்ளலாம்.<br /><br />இத்தனை அருள்வாய் ஈசா, என்றும் எம்குடி நலம் கா<br />பத்தர் பசித்து ஏகாமலே, யானும் பசியாது இருக்கத் தா<br /><br />(பத்தர் =பக்தர், அடியார்; ஏகாமல் =போகாமல்)<br /><br />கபீர் பல்லக்கு கேட்கவில்லை. மாட மாளிகை கேட்கவில்லை. யாவரும் பசியின்றி இருக்க வேண்டுகிறார்.//<br /><br />பிரஃபுல்ல சந்திரரேயைப்பற்றி தெரிந்து கொண்டேன். அவர் சிறந்த ஆன்மீகவாதிதான்.<br /><br />கபீரின் வேண்டுதல் சிறப்பானது அதயே நாமும் தினம் வேண்டுவோம்.<br /><br /><br />உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை எண்ணி உண்ணிடல் என்றும் உன் கடன்<br /><br />உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு.<br />உழைப்பினால் பதில் உலகுக்குத் தந்திடு.<br />வேதாத்திரி மகரிஷி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370811225785923601.post-28412331113384024842012-05-01T00:34:00.676-07:002012-05-01T00:34:00.676-07:00அன்னத்தை உட்கொள்ளும் போது கேட்டுக் கொள்; அதை வேக வ...அன்னத்தை உட்கொள்ளும் போது கேட்டுக் கொள்; அதை வேக வைத்த நீர் | உன் உழைப்பின் வியர்வையோ, பிறரது கண்ணீரோ <br />தின்பாய் நீ, செகத்திற்கு தின்னக் கொடுத்ததை நிதமும். மிகுதியாகத் தின்றது ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி - மக்குத்திம்மா<br /><br /> தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான் என்கிற விதி நினைவூட்டப்படுகிறது. பிறரை ஏமாற்றி அல்லது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் தராது அவரது உழைப்பில் பயனடைந்தவர்கள் அதையும் ஒரு காலத்தில் தீர்க்க வேண்டிவரும் என்பதை “ ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி “ என்று DVG குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.//<br /><br />இன்று உழைப்பாளர் தினத்திற்கு ஏற்ற பதிவு.<br /><br />உழைப்பவர்களின் வேர்வை ஆறும் முன் அவர்களின் கூலியை கொடுக்க வேண்டும் என்பார்கள்.<br />பிறர் உழைப்பால் தன் வயிரை நிறைத்துக் கொண்டு அவர்களின் பசியை போக்காமல் இருந்தால் அதைவிட கொடுமை வேறு இல்லை.<br /><br />மக்குத்திம்மன் பாடல்களும், கபீர் சொல்வதையும் கூறி இன்றைய உழைப்பாளர் தினத்தை பெறுமை ப்டுத்திவிட்டீர்கள்.<br /><br />வேதாத்திரி மகரிஷி உண்ணும் போது ஒரு கைபிடி உணவை எடுத்து இது எத்தனை பேர் உழைப்பால் வந்து இருக்கிறது என்று நினைத்து உண்டிடு<br />என்று பாடல் சொல்லி இருக்கிறார்.<br />வயலில் விதைத்ததுலிருந்து அது வீடு வந்து நம் பானையில் பொங்கும் வரை எத்தனை பேர் உடல் உழைப்பு.<br />தினம் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.<br /> நல்ல பதிவை தந்த உங்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com